siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 8 நவம்பர், 2012

'கோச்சடையானுக்காக' சொந்தக்குரலில் பேசும் தீபிகா படுகோன்

  08.11.2012.By.Rajah.கொலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகை  தீபிகா படுகோன் இணைந்து நடிக்கும் படம் 'கோச்சடையான்'. இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அனிமேஷன் படமான 'கோச்சடையானை' ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக்கி வருகிறார். 'கோச்சடையான்' படத்தை சர்வதேச அளவில் வெளியிட உள்ளனர். இப்படத்தில் 'cutting edge technology' மூலம் நேற்றைய கலைஞர்களான நாகேஷ், வீரப்பா,...

ரூ. 750 கோடி சொத்துக்கு சயிப் அலிகான் குடும்பத்தினர் மோதல்: ?

    08.11.2012.By.Rajah.பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான் குடும்பத்தில் சொத்து தகராறு எழுந்துள்ளது. இவருக்கும் இந்தி நடிகை கரீனா கபூருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இதனால் சொத்துக்கள் கைவிட்டு போய்விடுமோ என்று குடும்பத்தினர் அஞ்சுகிறார்கள். எனவே அவற்றை பிரித்துக் கொடுக்கும்படி போர்க்கொடி தூக்கி உள்ளனர். சயீப் அலிகான் ‘பட்டோடி நவாப்’ பரம்பரையை சேர்ந்தவர். பட்டோடி அரண்மனை, விவசாய நிலங்கள், கட்டிடங்கள், வணிக வளாகங்கள்...

நமது வாழ்வினூடே பல முறைகளில் கலந்துவிட்ட ஒன்று!மருத்துவக் குணங்கள்!

By.Rajah.08.11.2012.மஞ்சள் நமது வாழ்வினூடே பல முறைகளில் கலந்துவிட்ட ஒன்று. உணவுக்கு மணமூட்டவும், கிருமி நாசினியாகவும், மருந்துகள் தயாரிக்கவும், அழகு சாதனப் பொருள் தயாரிக்கவும் பயன்படுகிறது. பொருளாதாரம், மருத்துவம், தொழில், ஆன்மீகம் என எல்லாத் துறையிலும் மஞ்சள் பெரும்பங்கு வகிக்கிறது. மஞ்சளின் தாயகம் இந்தியா. உலகிலேயே இங்குதான் அதிக அளவில் பயிரடப்படுகிறது. கறி மஞ்சள், ந¡க மஞ்சள், காஞ்சிர மஞ்சள் என்று பல வகை இருந்தாலும் குச்சி மஞ்சள், குண்டு...

சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்குமாறு முள்ளிக்குளம் மக்கள்

    08.11.2012.By.Rajah...மன்னார், முள்ளிக்குளம் பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் தம்மை தமது சொந்த இடங்களில் குடியேற்றுமாறு கோரியுள்ளனர். இதற்காக அவர்கள், பேராயர் மல்கம் ரஞ்சித் மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரின் உதவிகளை கோரியுள்ளனர். 2007 ஆம் ஆண்டு போரினால் வெளியேற்றப்பட்ட 212 தமிழ் கத்தோலிக்க மக்கள் தற்போது மறிச்சுக்கட்டு காட்டுப்பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். 2007 ஆம் ஆண்டு முதல் தாம் உணவு உறையுள்...