
கிறிஸ்மஸ் தீவில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டு உள்நாட்டு பொலிஸாரினால் பல்வேறு சித்தரவதைகளுக்கு உள்ளான இலங்கைப் புகலிட கோரிக்கையாளரை நேர்காணல் செய்யும் வாய்ப்பை அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸார் மறுத்துள்ளனர்.
இது சம்பந்தமாக கேபிள் தகவல் ஒன்றை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்று வெளியிட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கன்பராவில் இருந்து கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு இந்த கேபிள் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை...