siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 17 நவம்பர், 2012

பெட்டிகளில் எச்சரிக்கை படங்கள். நான்காவது

புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை தரும் நாடுகளின் பட்டியலில் கனடா நான்காவது இடத்தில் இருப்பதாக கனடா புற்றுநோய் சங்கம் தெரிவித்துள்ளது. புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த எச்சரிக்கையை சிகரெட் பெட்டிகளின் அட்டைகளில் வெளியிடலாம் என சர்வதேச அளவில் முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பல நாடுகள் சிகரெட் பெட்டிகளின் அட்டைகளில் எச்சரிக்கை படங்களை வெளியிட்டன. இந்நிலையில் இவ்வாறான எச்சரிக்கைகளை வெளியிடும்...

65,000 பேருக்கு மனநலம் பாதிப்பு; சுகாதார அமைச்சு அதிர்ச்சித் தகவல்

  By.Rajah.வடக்கு கிழக்கில் 30 வருடங்களாகத் தொடர்ந்த போர் காரணமாக 65 ஆயிரம் பேர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவலை சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. இவர்களுள் 62 ஆயிரத்து 674 பேர் ஏற்கெனவே சிகிச்சை பெற்றுள்ளனர், 2 ஆயிரத்து 556 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்று பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது பிரதி அமைச்சர்...

தடுமாற வைக்கும் உணவுகள் சில - உணவுகளை சாப்பிடாதீங்க! ?

        17.11.2012.By.Rajah.தம்பதியரைதாம்பத்யத்தில்தடுமாற வைக்கும் உணவுகள் சில உள்ளன. தெரியாம சாப்பிட்டுட்டேன் அப்பஇருந்து சரியில்லையே என்று கூறிக்கொண்டிருப்பார்கள். படுக்கை அறையில் சிக்கல் ஏற்படாமல் இருக்கவேண்டும் எனில்சிலஉணவுகளைதவிர்க்கவேண்டும்என்கின்றனர் நிபுணர்கள்.அவர்கள்பட்டியலிட்டுள்ளஉணவுகளை தவிர்த்துவிட்டால் போதும் தடுமாற்றம் இல்லாத தாம்பத்யம் அமையும் என்கின்றனர் நிபுணர்கள். வெள்ளை உணவுகள்  வெள்ளை...

முன்னாள் நேபாள பிரதமரின் கன்னத்தில் ஓங்கி அறைந்த இளைஞர் ?

        By.Rajah.மாவோயிஸ்ட்தலைவரும்நேபாளமுன்னாள்பிரதமருமானபிரசண்டாவை கன்னத்தில்அறைந்த இளைஞருக்குஅடிஉதை கிடைத்தது. தீபாவளிமற்றும்நேபாளபுத்தாண்டையொட்டிமாவோயிஸ்ட்தலைவரும்முன்னாள் பிரதமருமான பிரசண்டா வெள்ளிக்கிழமை விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் பல்வேறு அரசியல் தலைவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். அப்போது அனைவர் முன்னிலையிலும் பவன்குமார் என்ற இளைஞர் பிரசண்டாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்....

கடும் நடவடிக்கை!ஐரோப்பிய ஒன்றியம்

         17.11.2'012.By.Rajah.சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் சிறிலங்கா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்டவிரோதமான, முறையற்ற மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயற்படுவதில் ஒத்துழைக்கத் தவறினால், சிறிலங்கா உள்ளிட்ட எட்டு நாடுகளையும் கறுப்புப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள நேரிடும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது. பனாமா, பெலிஸ்,...

முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்வையிட்ட

        17.11.2012.By.Rajah.தற்சமயம்யாழ்ப்பணத்தில்உள்ள இலங்கையின்ஆறுமாகாணசபைகளின்ஆளுநர்கள் நெடுந்தீவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். வடமேற்குமாகாணசபைஆளுநர்திஸ்சபலல,கிழக்கு மாகாணசபைஆளுநர்மெகான்விஜயவிக்கிரம,தெற்கு மாகாணசபை ஆளுநர் குமாரி பாலசூரிய,மத்திய மாகாணசபை ஆளுநர் திகிறி கொப்பேகடுவ, ஊவா மாகாணசபை ஆளுநர் நந்த மத்தியு, வடமத்திய மாகாண ஆளுநர் கருணாரத்னே டியூகனி ஆகியோர் நேற்று காலை 10 மணியளவில் உலங்கு வானூர்தி...