siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 17 நவம்பர், 2012

முன்னாள் நேபாள பிரதமரின் கன்னத்தில் ஓங்கி அறைந்த இளைஞர் ?

       
By.Rajah.மாவோயிஸ்ட்தலைவரும்நேபாளமுன்னாள்பிரதமருமானபிரசண்டாவை கன்னத்தில்அறைந்த இளைஞருக்குஅடிஉதை கிடைத்தது.
தீபாவளிமற்றும்நேபாளபுத்தாண்டையொட்டிமாவோயிஸ்ட்தலைவரும்முன்னாள் பிரதமருமான பிரசண்டா வெள்ளிக்கிழமை விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் பல்வேறு அரசியல் தலைவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். அப்போது அனைவர் முன்னிலையிலும் பவன்குமார் என்ற இளைஞர் பிரசண்டாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
சுற்றியிருந்தஆதரவாளர்கள்அந்தஇளைஞரைத்தாக்கியதில்அவர்பலத்த காயமடைந்ததால்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பிரசண்டா தலைமையேற்றுள்ள நேபாள ஐக்கிய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்தவர் பவன்குமார் என கூறப்படுகிறது

0 comments:

கருத்துரையிடுக