03 ஓகஸ்ட் 2012,
யாழ். தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள சாவகச்சேரி சிவன் கோவில் பகுதியைச் சேர்ந்த 19 வயதான எஸ்.கோபிகா என்ற இளம்பெண்ணே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பெண்ணின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
குறித்த பெண்ணின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
0 comments:
கருத்துரையிடுக