siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

இலங்கையில் ஜப்பானின் மூன்று போர்க் கப்பல்கள்!

 
 
 
16.09.2012.By.Rajah.ஜப்பானின் இரண்டு போர்க் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு இன்று வருகின்றன.
சிமுயுக்காய் மற்றும் மட்சுக்காய் என்ற பெயர்களை கொண்ட இரண்டு கப்பல்களே கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளன.
ஏற்கனவே ஜப்பானின் கசிமா என்ற போர்க்கப்பல் நல்லெண்ண விஜயத்தின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்துக்கு வந்தது.
இதேவேளை, குறித்த மூன்று ஜப்பானிய கப்பல்களும் எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கையில் இருந்து செல்லும் முன்னர், இலங்கை கடற்படையின் சமுத்ரா கப்பலுடன் இணைந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபடவுள்ளன