
Friday, 24 August 2012,
ஸ்ரீகாந்த், சங்கீதா நடித்து பிரச்னைகளில் சிக்கிய படம் உயிர்.
கொழுந்தன் மீது அண்ணி காதல் கொள்ளும் கதையாக இது அமைந்திருந்ததால் மகளிர் அமைப்பினர் எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.

இவர் முதன்முறையாக இயக்கும் படத்துக்கு கண்பேசும் வார்த்தைகள் என்று பெயரிடப்பட்டுள்ளது. நகைச்சுவைக்கும் காதலுக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இப்படம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் படமாகிறது.
முதல்கட்ட படப்பிடிப்பு 40 நாட்கள் சிங்கப்பூரில் நடக்க உள்ளது. தஞ்சை, திருவாரூரில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடக்க உள்ளது.
இப்படத்தில் நாயகனாக செந்திலும், நாயகியாக வாகை சூட வா இனியாவும் நடிக்கின்றனர். இவர்களுடன் இளவரசு, மதுமிதா, சரண்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்