
சீனாவில் இருந்து தருவிக்கப்பட உள்ள 13 புதிய இரயில் வண்டிகளில் 5 வண்டிகள் ஏற்கனவே இலங்கையை வந்தடைந்துள்ளன. இவற்றில் ஒன்றை மலையக மார்க்கத்தில் ஈடுபடுத்துவதற்கான பரீட்சார்த்த பயணமே நேற்று மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை ரயில்வே திணைக்களத்தின் திட்டமிடல் பணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.