siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 8 டிசம்பர், 2012

முதலாம் ஆண்டு நினைவுதினம் சின்னத்தம்பி நவரத்தினம்



சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பிநவரத்தினம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுதினம்இன்று
அன்புள்ளம் கொண்டு நீ பண்பாய் பழகிடுவாய்
அமைதியாய் என்றும் பாசமாய் பேசிடுவாய்.
வந்தாரை வரவேற்க்கும் வள்ளல் நீ
வற்றாத உன் வள்ளல் குணமண்ணா.
மங்கையின் அன்பு மணாளன் நீ
பிள்ளைகளின் ஆசை தந்தை நீ
உன் உறவுக்கு நல்ல சொந்தம் நீ
ஊரில் எல்லோருக்கும் என்றும் நண்பன் நீ.
நீ மறந்து ஒராண்டு போனதென்ன.
உனை நித்து நெஞ்சம் துடிப்பது என்ன
ஒராண்டென்ன ஆண்டுகள் ஆகட்டும் ஆயிரம்
மறவோம் நாம் உன் அன்பு முகம்.
உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்…
நவரத்தின அண்ணாவின் ஒராண்டு நினைவு நாளில் அவரது நினைவில் தவித்திருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை சிறுப்பிட்டி இணையயமும் நவற்கிரி இணையங்களும் தெரிவித்துகொள்கின்றது
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி…!!!
                       

 

0 comments:

கருத்துரையிடுக