siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 29 ஜூலை, 2012

டொரண்டோவின் பிரபல ஓட்டல் அதிபர் பாலியல் குற்றச்சாட்டில் கைது

29 யூலை 2012,
டொரண்டோவில் மிகவும் புகழ் பெற்று விளங்கும் Cafe Le Monde என்ற ஓட்டல் அதிபர் பாலியல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். டொரண்டோவில் செயல்பட்டு வரும் Cafe Le Monde என்ற ஓட்டலின் அதிபர் Mohammad Reza(வயது 55) ஆவார். இவர் சவுதி அரேபியாவை சேர்ந்தர்.
இவர் மீது 20 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க இரண்டு இளம் பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தனர்.
இந்த புகாரின் பேரில் பொலிஸ் அதிகாரிகள் Mohammad Rezaவை கடந்த 26ஆம் திகதி மாலை கைது செய்தனர்.
இதனையடுத்து இவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து இவர் மீது பாலியல் புகார்கள் வந்து கொண்டிருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments:

கருத்துரையிடுக