siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

ஹெரோயின் கொண்டு வந்த நபர் விமானநிலையத்தில் கைது

21.09.2012.By.Rajaj.சென்னையிலிருந்து சட்டவிரோதமாக ஹெரோயின் கொண்டு வந்த நபர் ஒருவர் இன்று அதிகாலை 5.15 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

36 வயதுடைய குறித்த நபரிடமிருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான 820 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.