siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 12 அக்டோபர், 2012

வவுனியாவில் சிசுவை வீதியில் எறிந்து

         
Friday 12 October 2012 By.Rajah.
சென்ற இரக்க குணமற்ற பெற்றோர்! வவுனியா, பட்டைக் காடு, வேப்பங் குளம் பிரதேசத்தில் நடு வீதியில் வீசி எறியப்பட்ட நிலையில் பிறந்து மூன்று நாட்களே ஆன சிசு ஒன்று பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

சிசு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிசுவை வீதியில் வீசி எறிந்து சென்ற இரக்க குணமற்ற பெற்றோர் யாரென இதுவரை தெரியவரவில்லை.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்