siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

விமான கோளாறு: 215 பயணிகள் தப்பினர்




09.09.2012.BY.Rajah.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 215 பயணிகளை ஏற்றி கொண்டு பிரஸ்ஸல்ஸ் செல்ல இருந்த தனியார் விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக புறப்பட தாமதமானது. பயணிகள் விமானத்தில் ஏறிய பின்னர்தான் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். எனவே, பயணிகள் அனைவரும் ஓட்டல் ஒன்றில் சிறிது நேரம் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் விமானம்