siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 19 நவம்பர், 2012

கற்பழிக்க வந்த வாலிபரின் நாக்கை கடித்து துண்ட்டாக்கிய

       
உத்திரப்பிரதேச பர்த்தானா மாவட்டத்திலுள்ள பர்ரா சாலேம்பூர் என்ற கிராமத்தில் கைலாஷ் பஹேலியா என்ற 25 வயது வாலிபர் 17 வயதான இளம் பெண்ணை வீட்டில் அடைத்துவைத்து கற்பழிக்க முயற்சித்திருக்கிறார். தடுத்து பார்த்தும் பயணில்லாததால் கோபத்தின் உச்சிக்கு சென்ற அவள் இறுதியாக தன் கற்பை காப்பாற்றிக்கொள்ள அவனது நாக்கை கடித்து துண்டாக்கியிருக்கிறாள்.

இச்செய்தி வெளியில் தெரியவர காவல்துறையினர் அந்த வாலிபரை கைது செய்தனர். பின்னர் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

0 comments:

கருத்துரையிடுக