siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 19 நவம்பர், 2012

துபாயில் 34 அடுக்கு மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

{காணொளி, புகைப்படங்கள்}துபாயில் 34 அடுக்கு மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. துபாயில் ஜுமிரா லேக் டவர்ஸ் என்ற 34 அடுக்குகள் கொண்ட கட்டிடத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
உடனடியாக கட்டிடத்தில் தங்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டதால், யாருக்கும் காயம் ஏதுமில்லை.
ஆனால் கட்டிடத்தில் இருந்த பொருட்கள் தீயில் கருகி நாசமாயின. தீ விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது.




0 comments:

கருத்துரையிடுக