siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 21 நவம்பர், 2012

யாழில் பெரும் தொகையானவர்கள் இராணுவத்தில்

{புகைப்படங்கள்,} }கிளிநொச்சியைஅடுத்துயாழில்இருந்தும்பெரும் தொகையானவர்கள்இராணுவத்தில்இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துறுசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்று கீழ் வாழும் குடும்பங்களுக்கு வீடு கையளிக்கும் நிகழ்வு அளவெட்டியில் நடைபெற்றது.
அளவெட்டிமத்தியில்நடைபெற்றஇந்நிகழ்வில்கலந்து கொண்டு பயணாளிகளுக்கான வீடுகளைக் கையளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
ஆராம்ப காலத்தில் இராணுவத்தில் பெருமளவான தமிழர்கள் பணிபுரிந்து வந்தனர். அதன் பின்னர் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் இராணுவத்தில் இருந்து விலகிக் கொண்டனர்

0 comments:

கருத்துரையிடுக