முதல்கட்டமாக 150 மாணவர்கள் இந்த முறைபாட்டை மேற்கொண்டனர்.
அதன் பின்னர் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இது தொடர்பில் முறையிட்டுள்ளதாக, பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மாணவர்களின் இந்த பிரச்சினைக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என, அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் இணைப்பாளர் சஞ்சிவ பண்டார தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இது தொடர்பில் முறையிட்டுள்ளதாக, பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மாணவர்களின் இந்த பிரச்சினைக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என, அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் இணைப்பாளர் சஞ்சிவ பண்டார தெரிவித்துள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக