siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 15 நவம்பர், 2012

சரியான நேரத்தில் இந்தியா குரல் கொடுத்துள்ளது!

          
 
15.11.2012.ByRajah. இலங்கை போரின் போது மக்களை பாதுகாக்க ஐ.நா. தவறியமை தொடர்பான உள்ளக அறிக்கை முழுமையாகக் கிடைக்கவில்லை என்று மத்திய அமைச்சர் இ. அகமது தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் இ. அகமது இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்னையில் சரியான நேரத்தில் இந்தியா குரல் கொடுத்துள்ளது. ஐ.நாவி.ன் அறிக்கை முழுமையாகக் கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்

0 comments:

கருத்துரையிடுக