siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 26 செப்டம்பர், 2012

இலங்கை தொடர்பில் அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள், இராஜாங்கச் செயலாளர் ஹிலரிக்கு கடிதம்

 
26.09.2012.By.Rajah.இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் 31 செனட் உறுப்பினர்கள், அந்த நாட்டு இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டனுக்கு கடிதம் ஒன்றை நேற்றைய தினம் அனுப்பி வைத்துள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பில், இலங்கையுடன் தொடர்ந்தும் தொடர்பில் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னரும், இலங்கை கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும அதில சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுவரையில் மேற்கொண்டதைப் போலவே, இலங்கை மீண்டும் சர்வதேச நாடுகளை ஏமாற்ற முனைவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்