siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 15 அக்டோபர், 2012

இலங்கைக்கு எதிரான அறிக்கை தொடர்பில்

 
திங்கட்கிழமை, 15 ஒக்ரோபர் 2012,By.Rajah.
இரகசிய கலந்துரையாடல்ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு மாநாட்டில் ஏற்படும் சவால்களை சமாளிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகி வருகிறது.
இந்த மாநாட்டுக்காக அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழு ஜெனீவா செல்லவிருப்பதாக ஏற்கனவே சென்றிருந்தது.
இந்த நிலையில் குறித்த குழு ஐக்கிய நாடுகள் சபையில் முகம் கொடுக்கவுள்ள சவால்கள் தொடர்பில் இரகசிய கூட்டம் ஒன்றை நடத்த கலந்துரையாடியுள்ளது.
இதில் மனித உரிமைகள் அமைப்புகள், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்ற பல்வேறு அமைப்புகளின் 30க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள அறிக்கை தொடர்பில் அவர்கள் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன