siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 6 டிசம்பர், 2012

புரட்டி போட்ட சூறாவளி: பலி எண்ணிக்கை 300ஆக அதிகரிப்பு





 
பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி புயலுக்கு இதுவரையில் 300 பேர் பலியாகி உள்ளனர்.
பிலிப்பைன்சை நேற்று முன்தினம் போபா என்ற புயல் தாக்கியது. பலத்த வேகத்தில் காற்று வீசியதால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.
புயலை தொடர்ந்து ஏற்பட்ட கடும் மழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்ட ஆறு இராணுவ வீரர்கள் பலியாகினர்
 

0 comments:

கருத்துரையிடுக