பிரித்தானியாவில் அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளும் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.இதன்படி, எதிர்வரும் வியாழக்கிழமை முதல் பிரித்தானியாவில் கோவிட் கட்டுப்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.அந்த வகையில், நேர்மறை சோதனை செய்தவர்களை சுயமாக தனிமைப்படுத்துவதற்கான சட்டத் தேவை கைவிடப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.ஏப்ரல் முதலாம் திகதி முதல் கோவிட்...
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
செவ்வாய், 22 பிப்ரவரி, 2022
வெள்ளி, 4 பிப்ரவரி, 2022
எச்சரிக்கை சூரியனில் இருந்து வெளியாகும் மின்காந்த புயலால் பூமிக்கு ஆபத்தாம்
சூரியனில் இருந்து வெளியாகும் மின்காந்த புயலால் பூமியில் உள்ள மின் சாதன பொருட்கள் பாதிக்கப்படலாம் என அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.சூரியனில் இருந்து அவ்வப்போது மின்காந்த புயல்கள் புறப்படும். தற்போது பூமி நோக்கி மிகுந்த வேகத்தில் வந்து கொண்டிருக்கும் மின்காந்த புயலால் செயற்கை கோள்கள், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் பாதிக்கப்படலாம்.இன்று இரவுக்குள் இது பூமியை அடையும். எனவே மின்னணு, தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அனைத்து அமைப்புகளும்...
வியாழன், 3 பிப்ரவரி, 2022
தற்காலிக விசாவுடன் ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
ஆஸ்திரேலியாவில் கடந்த பல ஆண்டுகளாக தற்காலிக விசாவுடன் வாழ்பவர்கள் மற்றும் பணிபுரிபவர்கள், ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கு வழியேற்படுத்தப்படவேண்டுமென பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் விரும்புவதாக ஆய்வு முடிவொன்று கூறுகின்றது.மனித உரிமைகள் சட்ட மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பங்கேற்ற ஆஸ்திரேலியர்களில் 78 சதவீதமானோர், தற்காலிக விசாக்களில் உள்ளவர்கள் இங்கு நிரந்தரமாக குடியமர்த்தப்பட வேண்டுமென கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நீண்டகாலமாக...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)