siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

முதியவரின் திருட்டுத்தனம் அம்பலம்

பிரான்ஸ் நாட்டில் முதியவர் ஒருவர் பழமை வாய்ந்த பொருட்களை திருடி விற்ற குற்றத்திற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 60 வயது மது தயாரிப்பாளர் ஒருவர் தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது பொலிசார் அவரது காரினை சோதனை நடத்தியதில், 112 ரோமன் நாணயங்கள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், பொலிசார் இவர் வீட்டை சோதனை செய்த போது, பழமை வாய்ந்த நாணயங்கள் மற்றும் ஏராளமான நகைகள் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து உரிமம் இல்லாமல் தொல்பொருட்களை விற்றதற்காக 200,000 யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

0 comments:

கருத்துரையிடுக