siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 10 மே, 2015

தேர்தல் கண்காணிப்பு பணிகளில் முன்னாள் அமைச்சர்கள்

 
பிரிட்டனில் வரும் வாரம் நடைபெறவுள்ள  தேர்தல் கண்காணிப்பு பணிகளில் இலங்கை முன்னாள் அமைச்சர்கள் இருவர் பங்கேற்கவுள்ளனர்.
எதிர்வரும் 7ம் திகதி பிரிட்டனில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இலங்கையின் முன்னாள் அமைச்சர்களான இம்டியாஸ் பாக்கீர் மாக்கார் மற்றும் கலாநிதி கருணாசேன கொடித்துவக்கு ஆகியோர் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக அவர்கள் நாளை லண்டன் புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.

பொதுநல நாடுகள் அமைப்புச் செயலகத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய அரசாங்கம் கண்காணிப்பாளர்களை அனுப்பி வைக்கவுள்ளது.
தேர்தல் கண்காணிப்பு பணிகளில் முன்னாள் அமைச்சர்கள்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 comments:

கருத்துரையிடுக