siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 30 மே, 2023

இவ்வருடத்தில் ஜெர்மனியிலுள்ள மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

ஜெர்மனி நாட்டில் மாணவர்களுக்கு 200 யுரோ வவுச்சர் வழங்கப்பட இருக்கின்றது. ஜெர்மனிய அரசாங்கமானது கொரோனா காலங்களில் இளைஞர் யுவதிகள் பலர் மனோவியல் ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தார்கள் என ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.அதன் காரணத்தினால் இளைஞர் யுவதிகளுக்கு இவ்வருடத்தில் ஒரு 200 யுரோ வவுச்சரை வழங்குவதற்கு தீர்மானித்து இருந்தது.அதன்படி இந்த வவுச்சர் 1.6.2023 இல் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.அதாவது இந்த புதிய நடைமுறை மூலம் 18 வயதை எட்டிய ஒரு நபர் 200 யுரோ வவுச்சரை...

சனி, 11 மார்ச், 2023

அகதி அந்தஸ்தை பிரித்தானியாவில் கோரியுள்ள தமிழர்கள் ருவண்டாவுக்கு அனுப்பப்படும் அபாயம்

பிரித்தானியாவில் ஏதிலி அந்தஸ்தை கோரியுள்ள இலங்கை தமிழர்கள் உட்பட்டவர்கள் தாம் ருவண்டாவுக்கு அனுப்பப்படும் ஆபத்தை எதிர்நோக்குவதாக அச்சம் வெளியிட்டுள்ளனர்.எனவே அவர்கள் பிரித்தானியாவில் மறைந்து வாழும் வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் பிரித்தானியாவுக்கு வந்த ஒருவர், தாம்  உள்துறை அலுவலகத்திற்குச் செல்ல விரும்பவில்லை என்றும்  அங்கு செல்வதனால் தமது...

வியாழன், 2 பிப்ரவரி, 2023

பிலிப்ஸ் நிறுவனம்லாபத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் 6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது

டச்சு சுகாதார தொழில்நுட்ப நிறுவனமான பிலிப்ஸ் அதன் லாபத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் 6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக 6000 பணிகளை அகற்றுவதாக பிலிப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் சந்தை மதிப்பில் 70% வீழ்ச்சி அடைந்த சுவாச சாதனங்களை திரும்ப பெற்றதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மேலும் 6 ஆயிரம் பணிகளில் பாதி வேலைகள் இந்த வருடம் குறைக்கப்படும் எனவும் மீதமுள்ள வேலைகள்...

ஞாயிறு, 29 ஜனவரி, 2023

உலக கோடிஸ்வரரான எலான் மஸ்க்மேலும் ஒரு நிறுவனத்தை வாங்க உள்ளார்

எலான் மஸ்க் ட்விட்டரை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு நிறுவனத்தையும் வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.எலான் மஸ்க் தற்போது ஆறு நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர். இந்த பில்லியனர் வாங்கிய சமீபத்திய நிறுவனம் மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் ஆகும். கடந்த ஆண்டு அக்டோபரில் மஸ்க் ட்விட்டரை $ 44 பில்லியனுக்கு வாங்கினார். அதன் பிறகு அவர் ஒரு லாபகரமான வணிகத்தை உருவாக்க அல்லது அவர் விரும்பும் பல கடுமையான...