siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 15 அக்டோபர், 2013

பெண்ணுக்கு கத்திக்குத்து கனடாவில்


 டொரண்டோவை சேர்ந்த பெண்ணை மர்ம நபர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
கனடாவின் வடமேற்கு டொரண்டோவில் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று காலை 5.30 மணிக்கு அவரச அழைப்பு வந்ததை தொடர்ந்து, பொலிஸ் அதிகாரிகள் விரைந்து சென்றனர்.

அப்போது, பெண் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார், ஆனால் மற்ற அறிகுறிகள் ஏதும் காணப்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக நபர் ஒருவரை கைது செய்ததுடன், ஏதேனும் உள் பிரச்னையின் காரணமாக இது நடந்திருக்கலாம் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுதொடர்பில் ஏதும் தெரிந்தால் தங்களை அணுகும்படி தெரிவித்துள்ளனர்.
 

0 comments:

கருத்துரையிடுக