siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 13 டிசம்பர், 2013

மேயர் மீது குற்றம்சாட்டிய பத்திரிகையாளர்

ரொறொன்ரோவின் மேயர் றொப் வோட்டிற்கு எதிராக நகர சபை நிரூபர் டானியல் டேல் வழக்கு தொடரவுள்ளார்.

கோன்றாட் பிளாக்குடன் இடம்பெற்ற தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் மேயர் வெளியிட்ட கருத்துரை இதற்கு காரணமென தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், மேயர் தன்னை சிறுவர்மீது பாலியல் கவர்ச்சி உள்ளவரென உட்கிடையாக கூறியுள்ளார்.

இதனால் அவர் மீது வழக்கு தொடரவுள்ளேன் என்று கூறியுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக