siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

போக்குவரத்து திட்டத்துக்கு ரூ.19 லட்சம் கோடி

அமெரிக்காவில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மேம்பாட்டுக்கான திட்டப் பணிகளுக்கு 30,000 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.18.59 லட்சம் கோடி) அதிபர் ஒபாமா ஒதுக்கீடு செய்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பரில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே, அதிபராக 2ஆவது முறையாக பொறுப்பேற்ற பின் நிலவும் அரசியல் மந்த நிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக இந்த அறிவிப்பை ஒபாமா வெளியிட்டிருப்பதாக கருதப்படுகிறது. இந்த நிதி ஒதுக்கீட்டுத்...

வியாழன், 27 பிப்ரவரி, 2014

நீர்மூழ்கிக் கப்பல் விபத்து : 2 உயர் அதிகாரிகள்

 மும்பை அருகே கடலுக்கடியில் சென்று கொண்டிருந்த ஐஎன்எஸ் சிந்துரத்னா நீர்மூழ்கிக் கப்பலில் புதன்கிழமை நேரிட்ட விபத்தில் தேடப்பட்டு வந்த 2 அதிகாரிகள் கப்பலிலேயே பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியக் கடற்படையில், ரஷியாவில் இருந்து வாங்கப்பட்ட ஐ.என்.எஸ். சிந்துரத்னா என்னும் நீர்மூழ்கிக் கப்பல் உள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பல், மும்பையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் புதன்கிழமை காலை கடலுக்கடியில் சென்று கொண்டிருந்தது. அதில் 70...

புதன், 26 பிப்ரவரி, 2014

நான் சாகப்போகிறேன்! தூது அனுப்பிவிட்டு சிறுவன்

அமெரிக்காவில் 15 வயது சிறுவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்றி என்ற 13 வயது இச்சிறுவன் 15 நிமிடங்களுக்கு முன் பேஸ்புக்கில் நான் சாகப்போகிறேன் என்று செய்தி வெளியிட்டுள்ளான். தற்கொலை செய்துகொள்வதை பார்த்த சிறுவனின் அக்கா உடனே பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளார். விரைந்து வந்த சிறுவனின் பெற்றோர் சிறுவனை அருகில் உள்ள மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவனைக்கு கொண்டு...

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

பாக்கெட் உணவுகளால் ஆபத்து! மக்களுக்கு எச்சரிக்கை

 பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகள் ஆபத்தை விளைவிக்கும் என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இத்தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் விடுத்துள்ள அறிக்கையில், உணவு பொருட்களை பேக்கிங் செய்யும் போது பாதுகாப்பாக மற்றும் பதப்படுத்துவற்காக பார்மால்டிஹைடு என்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அனைத்து இடங்களிலும் பரவலாக காணப்படும் இந்த பொருள், புற்றுநோயை...

புதன், 19 பிப்ரவரி, 2014

தகவல்அபாய நிலையில் பத்திரிக்கையாளர்கள்!

 உலகம் முழுவதிலும் கடந்தாண்டு மட்டும் 134 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.லண்டனை சேர்ந்த சர்வதேச செய்தி பாதுகாப்பு நிறுவனம் London-based International News Safety Institute(INSI), ஆபத்தான இடங்களில் செய்திகள் சேகரிக்கும் பத்திரிக்கை நிரூபர்களுக்கு பாதுகாப்பு பயிற்சியை வழங்கி வருகின்றது. இந்நிறுவனம் கடந்தாண்டு உலகம் முழுவதும் பத்திரிக்கையாளர்களுக்கு ஆபத்தான நாடுகளை பற்றி ஆய்வு செய்தது. இதில்...

வியாழன், 13 பிப்ரவரி, 2014

விமான விபத்து: தவறான தகவல்களால் சர்ச்சை

அல்ஜீரியாவில் இடம்பெற்ற விமான விபத்து தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் வழங்கிய தகவல்கள் தவறானவை என அல்ஜீரிய அரசாங்கமும் இராணுவமும் அறிவித்துள்ளன. அல்ஜீரியாவின் வட கிழக்கு பகுதியில் மலைப்பாங்கான பகுதியில் இடம்பெற்ற இராணுவ விமான விபத்தில் 103 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. 99 இராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 4 விமான ஊழியர்களுடன் பணித்த விமானத்தில் அனைவரும் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. எனினும் குறித்த விமானத்தில் 78...

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

ஜேர்மன் பிரபலங்களின் கறுப்பு பணம் அம்பலம்!

சுவிஸ் வங்கியில் ஜேர்மனிய பிரபலங்கள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு பண விவரங்கள் அம்பலமாகியுள்ளன.ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்டத்தின் குழுத்தலைவர் யுலி ஹொனஸ் பல மில்லியன் யூரோக்கள், தொலைக்காட்சி பெண்தொகுப்பாளரான அலிஸ் ஸ்வார்ச் 200,000 யூரோக்கள், பெர்லின் மேயர் கிலாஸ் வாவிரெய்ட் என்பவர் விமான நிலையம் கட்டும் பணிக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை ஊழல் செய்துள்ளதோடு மட்டுமல்லாமல் அதனை சுவிஸ் வங்கியில் பதுக்கிவைத்துள்ளார்.மேலும் அரசியல்வாதிகளும் இந்த...

சனி, 8 பிப்ரவரி, 2014

வெடிகுண்டு வச்சுருக்கேன்! விமானத்தை கடத்த முயன்ற !

நடுவானில் பறந்து கொண்டிருந்த போது குண்டு இருப்பதாக மிரட்டி விமானத்தை கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின் கார்கோவ் நகரத்தில் இருந்து 110 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அப்போது, விமானத்தில் இருந்த பயணி ஒருவன் எழுந்து திடீரென கூச்சலிட்டுள்ளான். விமானத்தில் குண்டு வைத்திருப்பதாகவும், தான் கூறியபடி விமானத்தை ரஷ்யாவின் சோச்சி நகருக்கு செலுத்தும்படியும் உத்தரவிட்டான், இதனால் பயணிகள் அலறி கூச்சல் போட்டனர். உடனடியாக...