siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 22 மார்ச், 2016

றொப் போட் ( Rob Ford) முன்னாள் மேயர் காலமானார்.!

கனடிய தமிழ் தமிழ் மக்களிற்கு நன்கு அறிமகமான முன்னாள் ரொரன்ரோ மேயர் றொப் போட் அவர்கள் ரொரன்ரோவில் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் தனது 46 வது வயதில் இன்று காலமானார்.என்பதை மிகுந்த கவலையுடன் அறியத் தருகிறோம்.அவரின் ஆத்மா சாந்தியடைவதற்காக அனைவரும் 
பிராத்திக்கின்றோம்க
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 comments:

கருத்துரையிடுக