siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 20 நவம்பர், 2013

புயலுக்கு 4ஆயிரம் பேர் பலி, 1600 பேரைக் காணவில்லை! -



அதிகாரபூர்வமாக அறிவிப்பு. பிலிப்பைன்ஸில் ஹையான் புயலுக்கு 4 ஆயிரம் பேர் பலியானதாகவும் ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர் என்றும் அந்நாட்டின் தேசிய பேரழிவு தடுப்பு மற்றும் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, 10 ஆயிரம் பேர் வரை பலியானதாக அச்சம்

தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, பிலிப்பைன்சில் ஏற்பட்ட
 ஹையான் புயலை அடுத்து, 17 கனேடியர்கள் காணாமற்போயுள்ளனர். இந்த அனர்த்தத்தில் கனடியர்கள் கொல்லப்பட்டது, அல்லது காயமடைந்தது பற்றிய அறிக்கைகள் இதுவரை கிடைக்கவில்லை என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக