siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 28 நவம்பர், 2013

ஜேர்மன் அரண்மனையில் பற்றி எரிந்த தீ

ஜேர்மன் நாட்டில் 1000 ஆண்டு பழமைவாய்ந்த ரெனேசான்ஸ் அரண்மனையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

ரெனேசான்ஸ் அரண்மனையாது பல்லாயிரம் யூரோக்களால் கட்டப்பட்ட மிகப்பழமை வாய்ந்தாகும்.
இந்த அரண்மனையாது சரியான முறையில் பராமரிக்கப்படாததால் 1956ம் ஆண்டு பள்ளிக்கூடமாக சோவியத் ராணுவத்தினரால் மாற்றப்பட்டது.

பின்னர் 1971ம் ஆண்டு அரண்மனையில் சீரமைப்பு பணிகள் நடந்தபோது அருங்காட்சியாகவும், நூலகமாகவும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இங்கு திடீரென்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர் 100 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்களால் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.
மேலும் இவர்களில் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். தீவிபத்திற்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments:

கருத்துரையிடுக