siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

வெள்ளிகிழமை மற்றும் 13ம் திகதியில் அபாயம் ஏற்படுமாம்! ஜேர்மன்

 ஜேர்மன் மக்கள் வெள்ளிகிழமை மற்றும் 13 என்ற திகதி வரும் நாட்களில் சாலைகளில் வாகனம் ஓட்டி செல்வது அபாயகரமானது என கருதுவதாக புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டில் 13 என்ற திகதி மற்றும் வெள்ளிகிழமை என தொடர்ந்து மூன்று முறை வந்ததால் மொத்தம் 1,197 மக்கள் கொலை மற்றும் படுகாயத்திற்குள்ளாகியுள்ளனர்.

13 என்ற திகதியில் வரும் வெள்ளியன்று மட்டும் 1253 இறப்புகள் நிகழ்கின்றன .இந்நாளில் வாரயிருதி என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும். இது மற்ற வெள்ளிகிழமைகளை காட்டிலும் மிகவும் ஆபத்தானது என்கிறது புள்ளிவிவரம்.

மேலும் மற்ற வார நாட்களில் விபத்துகள் மற்றும் படுகாய சம்பவங்கள் நிகழ்கின்றன. மொத்தம் 794 சம்பவங்கள் மற்றும் 1029 இறப்புகள் நடந்துள்ளன. ஆனால் இதை வெள்ளிகிழமையுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது 970 விபத்துகள் நேர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது
 

0 comments:

கருத்துரையிடுக