siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 28 மார்ச், 2014

நிதி மோசடி மன்னர்களை சுற்றிவளைத்த பொலிசார்

 
கனடாவில் நிதி மோசடி விவகாரத்தில் ஆறு பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடாவின் ரொறன்ரோ மாகாணத்தில் கிட்டத்தட்ட 200 மில்லியன் டொலர்களை மோசடி செய்து வரி மோசடியில் 6 பேர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கனடாவின் RCMP பொலிஸ் குழுவினர் கூறுகையில், தாங்கள் கடந்த 2011ம் ஆண்டு முதல் மோசடியாளர்களை கண்டுபிடிக்கும் முயற்சி தொடங்கப்பட்டது என்றும் குறிப்பாக 1,000 – 300,000 வரைமுதலீடு செய்த 493 நபர்கள் மேல் விசாரணை நடத்தியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 
 

0 comments:

கருத்துரையிடுக