siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 28 ஜூலை, 2014

சுட்டுக்கொலை பொலிஸ்: மக்களுக்கு 5,000 யூரோ சன்மானம்

 ஜேர்மனியில் பொலிசார் ஒருவர் மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஜேர்மனியின் ப்ராங்பெட் நகரை சேர்ந்த பொலிசார் ஒருவர், தனது குடும்ப உறுப்பினர்களுடன் நடைபயிற்சியில் ஈடுபட்டிக்கொண்டிருந்த போது மர்மநபர்கள் சிலர் அவரை சுட்டுள்ளனர்.
தற்போது இந்த கொலை தொடர்பாக, பொலிசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொலையாளியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு 5,000 யூரோ சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கொலை தொடர்பாக 87 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் கொலைக்கான காரணம் அறியப்படவில்லை.
 மற்றைய செய்திகள்

0 comments:

கருத்துரையிடுக