siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 28 ஜூலை, 2014

பிரான்ஸில் போதைப் பொருளால் உயிரிழந்த குடும்பம்

பிரான்ஸில் ஓட்டுநர் ஒருவர் போதைப் பொருள் உட்கொண்டு லொறி ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பரிதாபமாய் உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸின் கிழக்கு பகுதியில் லொறி ஓட்டுநர் ஒருவர் தவறான பாதையில் லொறியை ஓட்டியுள்ளார்.
அப்போது எதிரே வந்த காருடன், லொறி ஓட்டுநர் நேருக்கு நேர் மோதியதால் காரில் இருந்த பெண்ணும் அவரது குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்
இந்நிலையில் படுகாயமடைந்த இந்த ஓட்டுநரை மருத்துவர்கள் பரிசோதித்ததில், அவர் அளவிற்கு அதிகமான போதைப் பொருளை உட்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

மற்றைய செய்திகள்

0 comments:

கருத்துரையிடுக