siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 26 ஜூலை, 2014

வங்கியில் அரங்கேறிய மோசடி இரட்டை கணக்கு வேண்டுமா?

பிரான்ஸ் நாட்டில் உள்ள மக்களுக்கு தங்கள் கறுப்பு பணத்தை மறைத்து வைக்க உதவியதால் சுவிஸ் வங்கிக்கு 1.1 பில்லியன் யூரோ வரி செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரான்ஸில் இயங்கி வரும் பிரபல சுவிஸ் வங்கியான UBS வங்கி கடந்த 23ம் திகதி அன்று வரி மோசடி செய்ததாக குற்றம்ச் சாட்டபட்டுள்ளது.
இந்த வங்கி பிரான்ஸ் நாட்டு மக்களின் பணத்தை, சுவிஸ் நாட்டில் உள்ள கிளையில் மற்ற ஒரு கணக்கு தொடங்கி மறைத்து வைக்க உதவியதாக தெரியவந்துள்ளது.
எனவே இந்த வங்கி 1.1 பில்லியன் யூரோ வரி செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த குற்றச்சாட்டு குறித்து UBS வங்கியின் முன்னாள் ஊழியார்கள் தான் வழக்கு தொடர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றைய செய்திகள்

0 comments:

கருத்துரையிடுக