siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 31 மார்ச், 2015

தலைமையகம் மீது வாகனத்தை மோத முயற்சி மர்ம நபர் சுட்டுக்கொலை !!!

அமெரிக்காவில் மேரிலேண்டில் போர்ட் மியாடே என்ற இடத்தில் தேசிய பாதுகாப்பு அமைப்பின் தலைமையகம் உள்ளது. நேற்று தலைமையக நுழைவாயில் கதவு மீது மோதும் வகையில், ஒரு வாகனம் வேகமாக வந்தது. அப்போது, பணியில் இருந்த பாதுகாவலர்கள், அந்த வாகனம் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதில்,  வாகனத்தில் இருந்த ஒரு மர்ம நபர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் பற்றி விசாரணை நடந்து வருகிறது. இங்குஅழுத்தவும்...

சனி, 28 மார்ச், 2015

நீராட்டத்தின்போது நெரிசலில் சிக்கி 10 பேர் மரணம்!!!

வங்கதேசத்தில் பிரம்மபுத்திரா நதியில் புனித நீராட்டத்தின்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.   30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.வங்கதேசம் தலைநகர் டாக்காவிற்கு வெளியே, அஷ்டமி தினமான இன்று பிரம்மபுத்திரா நதியில் பக்தர்கள் புனித நீராடினர். அப்போது கூட்டம் அதிகமானதால் குறுகிய இரண்டு பாதையின் வழியாக ஆற்றுக்குள் செல்ல பக்தர்கள் முயற்சித்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இச்சம்பவத்தில் 7...

புதன், 25 மார்ச், 2015

நண்பனின் பெயரை மகளுக்கு சூட்டிய ஹாலிவுட் நடிகர்

கார் விபத்தில் பலியான சினிமா நண்பனின் பெயரை மகளுக்கு சூட்டிய ஹாலிவுட் நடிகர் வின் டீசல் ப்ரைன் ஓ கார்னர்’ என்ற கதாபாத்திரத்தில், அசுர வேகத்தில் அசால்ட்டாக காரை ஓட்டிய ஸ்டைலிஷ் ஹீரோ ’பவுல் வாக்கர்’, ’பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்’ படம் பார்த்த ஒவ்வோரு ரசிகனின் மனதிலும் பச்சக்கென்று ஒட்டிக் கொண்டார். இந்த படத்தின் தொடர்ச்சியாக வந்த படங்களிலும் அதிவேகமாக காரை ஓட்டி ரசிகர்களை பரவசத்தின் எல்லைக்கே அழைத்துச் சென்ற பவுல் வாக்கர், 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம்...

ஞாயிறு, 22 மார்ச், 2015

உலக தண்ணீர் தினம் இன்று மார்ச்.22.திகதி

ஜக்கிய நாடுகள் சபையின் தீர்மானத் திற்கு இணங்க 1993ஆம் ஆண்டு முதல் மார்ச் 22ஆம் தேதி  உலக தண்ணீர் தினம் என கொண்டாடப்படுகிறது. நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்துவதும் இந்நாளின் நோக்கமாகும். நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு. வாட்டர் ஈஸ் தி எலிக்சர் ஆப் லைப் என்பார்கள். அதாவது, இந்த உலகை, உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் போன்றது நீர். கடந்த 1992ஆம் ஆண்டு அய்.நா. சுற்றுச்சூழல்...

வியாழன், 19 மார்ச், 2015

இரு குழுவினருக்கு இடையே துப்பாக்கி சூடு 2 பேர் பலி!!!

சுவீடன் நாட்டில் நேற்று இரவு ஒரு பப்புக்குள் நடந்த தகராறில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானார்கள். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.சுவீடன் நாட்டின் 2 வது மிகப்பெரிய நகரான கோட்டிபோர்க் நகரில் உள்ள வார் கோர்க் ஒச் பப்பில் நேற்று  இரண்டு  குழுவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். பின்னர் இதில் நடந்த  துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானார்கள் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த சம்பவததிற்கு தீவிரவாதததிற்கும்...

செவ்வாய், 17 மார்ச், 2015

துணை பிரதமர் அன்வர் இப்ராகிமின் மகள் கைது!!!

மலேசிய எதிர்க்கட்சி எம்.பி.யும், முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராகிமின் மகளுமான நுருல் இசாவை மலேசிய போலீசார் கைது செய்தனர். அவருக்கு வயது 34. கடந்த வாரம், தனது தந்தைக்கு எதிரான அப்பீல் கோர்ட்டின் தீர்ப்பை பாராளுமன்றத்தில் விமர்சித்து பேசியதற்காக தேச துரோக வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை, அரசியல் சட்டத்துக்கு  விரோதமானது, பாராளுமன்றத்தின் உரிமையில் குறுக்கிடும் செயல் என்று அவருடைய வக்கீல் குற்றம் சாட்டியுள்ளார். அன்வர்...

திங்கள், 16 மார்ச், 2015

தீவிரவாதிகள் மீது அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல்!!!

ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்க கூட்டுப்படைகள் குண்டுவீசி வான்வழி தாக்குதல் நடத்தின. ஈராக்கின் அல்ஆசாத், அல் ஹவாஜா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில், போர்க்கருவிகள், வாகனங்கள் சேதமடைந்தன. இதேபோல், சிரியாவில், துருக்கியின்  எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் வாகனங்கள் சேதம் அடைந்தன. இந்த...

ஞாயிறு, 15 மார்ச், 2015

சிறையில் அதிபருக்கு எதிராக போராடியவர் தற்கொலை!!!

வெனிசுலாவைச் சேர்ந்தவர் ரொடால்போ கான்ஜலெஸ் (வயது 64). விமானியான இவர், அரசுக்கு எதிராகவும், அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராகவும் மக்களை போராட்டம் நடத்த தூண்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து கான்ஜலெஸ்சை கடந்த ஏப்ரல் மாதம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவர் திடீரென சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அந்நாட்டு உள்துறை மந்திரி கஸ்டவோ கான்ஜலெஸ் உறுதிபடுத்தி உள்ளார். இதுகுறித்து விசாரணை...

திங்கள், 9 மார்ச், 2015

பயணத்தை தொடங்கியது சூரியசக்தியால் இயங்கும் விமானம்

சூரியசக்தியால் இயங்கும் 'இம்பல்ஸ் 2' விமானம் அபுதாபியில் இருந்து தனது பயணத்தை தொடங்கியது. விமானம் அடுத்து உலகம் முழுவதும் சுற்றி வருகிறது.அடுத்த 5 மாதங்களுக்கு விமானம் கண்டம் விட்டு கண்டம் பயணம் செய்கிறது. விமானம் பசிபிக் மற்றும் அட்லாண்டிக் கடல்களை கடக்கிறது. ஒருவிமானி மட்டும் இருந்து ஓட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ள விமானத்தின் கட்டுப்பாட்டை, ஆண்ட்ரே போர்ஷ்பெர்க் கொண்டிருந்தார். சுவிஸ் நாட்டின் பெர்னார்ட் பிக்கார்டை  தொடர்ந்து ஆண்ட்ரே...

வியாழன், 5 மார்ச், 2015

போர் விமானம் விழுந்து நொறுங்கி 2 விமானிகள் பலி

 துருக்கியில் போர் விமானம் வியாழக்கிழமை விழுந்து நொறுங்கியதில் அதிலிருந்த இரு விமானிகள் உயிரிழந்தனர். இரண்டே வாரங்களில் அந்த நாட்டில் இதுபோல் இரண்டாவதாக  நடைபெறும் விபத்து இதுவாகும் இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

திங்கள், 2 மார்ச், 2015

யானைக்கு முதல் முறையாக செயற்கை கால் பொருத்தப்பட்டது !

  உலகிலேயே முதல் முறையாக தாய்லாந்தில் செயற்கை கால் பொருத்தப்பட்ட பெண் யானை சராசரி பணிகளை வழக்கம்போல் செய்து பார்வையாளர்களை அசத்தி வருகிறது. கம்போடியா எல்லையோரம் உள்ள வனப்பகுதியில் புதைத்து வைக்கப்படிருந்த கண்ணி வெடியில் சிக்கி ஒரு காலை பறி கொடுத்த மோஷா என்ற அந்த பெண் யானைக்கு தாய்லாந்தில் உள்ள ஆசியா யானைகள் மருத்துவமனயில் கடந்த 2007-ம் ஆண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மற்ற யானைகளைப் போல் இல்லாமல் மூன்று கால்களுடன் ஊனமாகி விட்டதை எண்ணி கண்ணீர்...