siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 30 மார்ச், 2016

தண்ணீர் குடித்தவரை ரயிலில் கட்டிவைத்து அடித்த சம்பவம்

மத்திய பிரதேசத்தில் பாட்டிலில் இருந்த தண்ணீரை குடித்த ஒருவரை ரயிலில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மத்திய பிரதேசத்தின் இடர்சி ரயில் நிலையத்தின் அருகே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சி வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரை சேர்ந்தவரான சுமித் என்பவர், லோக் மான்ய திலக் ரயிலில் சென்று கொண்டிருந்த போது எதிரே அமர்ந்திருந்தவர்களின் தண்ணீரை எடுத்து பருகியுள்ளார்....

ஞாயிறு, 27 மார்ச், 2016

இலங்கைக்கு வந்துள்ளது சவுதியில் கொல்லப்பட்ட பெண்ணின் உடலம்

சவுதி அரேபியாவில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் மாத்தளை, உக்குவளை பரகாவெலயைச் சேர்ந்த இராமையா கிருஸ்ணகுமார் உதயகுமாரியின் உடல் நான்கு மாதங்களுக்குப் பின்னர் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு பிள்ளையின் தாயாரான உதயகுமாரி கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் திகதி தொழிலுக்காக சவுதி அரேபியாவிற்குச்  சென்றிருந்தார். தனது கணவரான தங்கராஜ் யோகராஜா, சவுதி அரேபியா சென்று 15 நாட்களில் இவரும் அங்கு சென்றதாக உறவினர்கள் குறிப்பிட்டனர். இருவரும்...

செவ்வாய், 22 மார்ச், 2016

றொப் போட் ( Rob Ford) முன்னாள் மேயர் காலமானார்.!

கனடிய தமிழ் தமிழ் மக்களிற்கு நன்கு அறிமகமான முன்னாள் ரொரன்ரோ மேயர் றொப் போட் அவர்கள் ரொரன்ரோவில் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் தனது 46 வது வயதில் இன்று காலமானார்.என்பதை மிகுந்த கவலையுடன் அறியத் தருகிறோம்.அவரின் ஆத்மா சாந்தியடைவதற்காக அனைவரும்  பிராத்திக்கின்றோம்க இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

செவ்வாய், 1 மார்ச், 2016

மூன்று பெண்கள் இளைஞரை வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்திய முறைப்­பாடு?

இளைஞர் ஒரு­வரை பெண்கள் மூவர் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்தி அந்த இளை­ஞரின் விந்­த­ணுக்­களை திரு­டி­ய­தாகக் கூறப்­படும் சம்­பவம் தொடர்­பாக முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஸிம்­பாப்வே பொலிஸார்  தெரி­வித்­துள்­ளனர். வீதி­யோ­ரத்தில் வாக­னத்­துக்­காக காத்து நின்ற மேற்­படி இளை­ஞரை கார் ஒன்றில் வந்த பெண்கள் மூவர் ஏற்­றிச்­செல்­வ­தற்கு முன்­வந்­தனர்.  அதை­ய­டுத்து அந்த இளைஞர் வாக­னத்தில் ஏறிக்­கொண்டார். சிறிது தூரம் சென்­றபின்,...