siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 29 ஜூன், 2014

பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியில்

பிரான்ஸ் நாட்டில் ஹொட்டல்களுக்கு விதிக்கப்படும் வரிகள் 500 சதவிகிதமாக உயர்த்தப்போவது சுற்றுலாப் பயணிகள் மற்றும் அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகரம் மற்றும் பிரபல சுற்றுலா தளமான பாரிஸ் நகரத்தில் தற்போது வரி 1 முதல் 1.50 யூரோக்களாக உள்ளது. ஆனால் திட்டமிட்டபடி சட்டம் நிறைவேறினால் வரி 8 யூரோக்கள் வரை உயரலாம் என எதிர்பார்க்கபடுகிறது. இது 3 நட்சத்திர விடுதிகளுக்கு 5 யூரோக்கள் வரையும், 4 மற்றும் 5 நட்சத்திர விடுதிகளுக்கு...

வெள்ளி, 27 ஜூன், 2014

விமான நிறுவனங்கள் பெஷாவருக்கான சேவைகளை இடைநிறுத்தும்

 பாகிஸ்தானின் பெஷாவர் நகருக்கான சேவைகளை இடைநிறுத்தும் விமானச் சேவை நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.எமிரேட்ஸ், எத்திஹாட் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து கட்டார் எயார்வேய்ஸ் நிறுவனமும் பெஷாவருக்கான சேவைகளை இடைநிறுத்தியுள்ளன. பாகிஸ்தான் இன்டர்நெஷனல் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் மீதான தாக்குதலை அடுத்து, விமானச் சேவைகள் நிறுத்தப்படுகின்றன. நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் பயணியொருவர் பலியாகியிருந்தார். இதன்...

ஞாயிறு, 22 ஜூன், 2014

அதிகரிக்கும் மக்கள் தொகை இறப்பு விகிதம் குறைந்ததால்

ஜேர்மனியில் உள்ள பவேரியா மாநிலத்தில் மக்கள் தொகை கூடிக்கொண்டே போவதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. ஜேர்மனியின் பவேரியா மாநிலத்தில் வரும் 2032ம் ஆண்டில் 350,000 மக்கள் கூடுதலாக சேரக் கூடும் என பவேரியா மாநில புள்ளி விவர அலுவலகம் தெரிவித்துள்ளது. தென் ஜேர்மனியில் உள்ள பவேரியா மாநிலத்தில் 2012ம் ஆண்டில் இருந்த 12.5 மில்லியன் மக்கள் தொகை, வரும் 2023ம் ஆண்டில் 12.9 மில்லியனாக உயரும் என தெரிவித்துள்ளது. மேலும் இதற்கான காரணம் பிறப்பு விகிதம் இல்லை...

வியாழன், 19 ஜூன், 2014

பிரிட்டனில் அமலுக்கு வந்தது புதிய சட்டம்!

கட்டாய திருமணத்திற்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்' என, பிரிட்டன் அரசு சட்டம் இயற்றி உள்ளது. பிரிட்டனில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் வசிக்கின்றனர். இந்நாடுகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் வாரிசுகளின் திருமணத்தை, வாரிசுகளின் ஒப்புதல் இன்றி, தாங்களாகவே முடிவு செய்து, திருமணம் செய்து வைக்கின்றனர். இதற்காக, தங்கள் சொந்த நாடுகளுக்கு சென்று, கட்டாய திருமணம் செய்து வைக்கின்றனர்.    அத்தகையோர்,...

புதன், 11 ஜூன், 2014

ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்த உரிமை வழங்கியது

ஆய்வுகளை மேற்கொள்ள ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்த உரிமை வழங்கியது அமெரிக்க அரசுஉலகெங்கும் செயல்பட்டுவரும் தீவிரவாதக் குழுக்களை அழிக்க அமெரிக்க அரசு ஆளில்லா விமானங்களை இதுநாள் வரை செயல்படுத்திவந்துள்ளது. இப்போது முதன்முறையாக இந்த வகை விமானங்களின் வர்த்தகப் பயன்பாட்டிற்கும் அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. பன்னாட்டு ஆற்றல் சக்தி நிறுவனமான பிரிட்டிஷ் பெட்ரோலியத்திற்கும், அமெரிக்க விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏரோவிரோன்மென்ட்டுக்கும் அலாஸ்கா மாகாணத்தில்...

வெள்ளி, 6 ஜூன், 2014

பழமை வாய்ந்த தேவாலயத்தை சூழ்ந்த தீ

ஜேர்மனியில் 650 வருட பழமை வாய்ந்த தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.ஜேர்மனியின் நூரெம்பெர்க் நகரில் அமைந்துள்ள 650 வருட பழமையான செயிண்ட் மர்தாஸ் தேவாலயம் தீ விபத்தில் சேதம் அடைந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் மிக வேகமாக செயல்பட்டு தீயை அணைத்துள்ளனர், தேவாலயத்தின் கூரை தீப்பிடித்து எரிந்து, மேலும் கட்டிடத்தின் உள்பகுதியில் சேதம் அடைந்தது. இந்த தேவாலயத்தில், கட்டிட வேலைகள் நடந்துகொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடதக்கது. ...

திங்கள், 2 ஜூன், 2014

அமெரிக்க, இஸ்ரேலிய தூதரகங்களை தகர்க்க சதி

அமெரிக்க, இஸ்ரேலிய தூதரகங்களை தகர்க்க சதித் திட்டம் தீட்டிய பாகிஸ்தான் உளவாளியை இந்தியாவுக்கு நாடு கடத்த மலேசிய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.கடந்த ஏப்ரல் மாதம் 29ம் திகதி பாகிஸ்தான் உளவாளி என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கையைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவர் கியூ பிரிவு பொலிஸாரால் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டார். சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் பெங்களூரில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் ஆகியவற்றை குண்டு வைத்து தகர்க்க சதித்திட்டம்...