siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 29 நவம்பர், 2013

ஜனவரி 22ல் சிரியா அமைதி பேச்சுவார்த்தை


சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர அந்நாட்டு அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஜெனீவாவில் ஜனவரி 22-ம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஐ.நா. சபையின் பொது செயலாளர் பான்-கீ-மூன் திங்கள்கிழமை அறிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சிரியாவில் பல மாதங்களாக நீடித்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர இந்த வாய்ப்பை இரு தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக