siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

யாழ்ப்பாணத்தில் கஞ்சா பயன்பாடு உயர்வு



செவ்வாய்க்கிழமை, 14 ஓகஸ்ட் 2012,
 

யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே போதைப் பொருள் பயன்பாட்டினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளதாக தேசிய ஆபத்தான மருந்துப் பொருள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் லேஷா டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிவிலியன்களைப் போன்றே பாதுகாப்புப் படையினருக்கும் இது தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இதற்கென கொழும்பிலிருந்து அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

கிழக்கிலும் இதேபோன்றதொரு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக