siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

சிறீலங்காவில் நடந்தது இறுதிப்போர் அல்ல இனப்படுகொலை!!--காலநிதி விக்கிரமபாகு


14.08.2012..

சிறீலங்காவில் நடந்த இறுதிப் போரில் இனப்படுகொலை நிகழ்வதற்கு இந்திய அரசும் உடந்தையாக இருந்தது என டெசோ மாநாட்டில் உண்மையை துணிந்து
 உரைத்த சமசமஜமாசக் கட்சியின் காலநிதி விக்கிரமபாகு கருணாரட்ன உரையாற்றினார்.தொடர்ந்து உரையாற்ற தடைவிதிக்கப்பட்டது

நேற்று (12-08-2012) சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள வை.எம.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிறீலங்காவில் வாழும் தமிழர்கள் ஒரு தேசிய இனம். வடக்குக் கிழக்கு பிரதேசம் தமிழர்களின் தாயக பூமி. ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை நிச்சயமாக உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இறுதிப் போர் என்று சொல்லி நடத்தப்பட்டது ஒரு இனப்படுகொலை இதற்கு இந்திய அரசும் உடந்தை என்று விக்கிரமபாகு கருணாரட்ன பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார்.

டெசோ மாநாட்டிற்காக சிறீலங்காவிலிந்து சென்ற ஒரே ஒரு தலைவர் சமசமஜமாசக் கட்சியின் காலநிதி விக்கிரமபாகு கருணாரட்ண என்பது குறிப்பிடத்தக்கது

0 comments:

கருத்துரையிடுக