siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 17 டிசம்பர், 2012

துப்பாக்கி சூட்டில் பலியாகும் முன் 6 வயது சிறுவனின் உருக்கமான கடிதம்

 
அமெரிக்காவில் தொடக்கபள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியாகும் முன்பு 6 வயது சிறுவன் தனது தாய்க்கு கடிதம் எழுதி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கனெக்டிகட் நகரில் உள்ள சாண்டிஹுக் பள்ளியில், ஆடம் லான்சா என்பவர் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 20 குழந்தைகள் பலியாயினர்.
இந்த துப்பாக்கிசூட்டில் பலியான 6 வயது சிறுவன் பிரையன் சாகும் முன்பு, தனது தாய்க்கு கடிதமொன்றை எழுதி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், ஐ லவ் யூ அம்மா. நான் சந்தோஷமாகவும், நலமாகவும் உள்ளேன். நல்ல மகனாக இல்லாததற்காக மன்னிக்கவும். நான் சொர்க்கத்தில் இருந்து உங்களை நேசிப்பேன் என்று கூறப்பட்டுள்ளது.


0 comments:

கருத்துரையிடுக