siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 17 டிசம்பர், 2012

முச்சக்கர வண்டியில் கைக் குண்டு ஒன்றுடன் நபர் கைது!

 

மிட்டியாகொட, அளுத்வெல சந்தியில் கைக் குண்டு ஒன்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அளுத்வெ சந்தியில் முச்சக்கர வண்டி ஒன்றை சேதனையிட்ட பொலிஸ் அதிகாரிகள் அதிலிருந்து இக் கைக்குண்டை மீட்டுள்ளனர்.

சந்தேகநபர் பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மிட்டியாகொட பொலிஸார் இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்

0 comments:

கருத்துரையிடுக