siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

இராமேஸ்வரம் மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்

23.08.2012.
கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சுமார் 200 படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை நான்கு ரோலர் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதோடு மீனவர்களின் படகுகளிலிருந்த வலைகள் உள்ளிட்ட கருவிகளைச் சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது