siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

அவுஸ்திரேலியா செல்லவிருந்த 20 பேர் கோமாரியில் கைது



அவுஸ்திரேலியா செல்லவிருந்த 20 பேர் பொத்துவில் பொலிஸாரால் கோமாரியில் வைத்து நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களுள் மூன்று சிங்களவர்களும் 17 முஸ்லிம்களும் அடங்குவதாகவும் பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களை பொத்துவில் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.