
பிரான்சில் இரண்டு லாரிகளுக்கிடையே நசுக்கப்பட்டு 54 வயதுடைய பிரித்தானிய தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வட பிரான்ஸில் இன்று 11.30 மணியளவில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்து நடந்தபோது இரண்டு லாரிகள் சடுதியாக நிறுத்தப்பட்டபோது எதிரே வந்த தம்பதியினர் பயணம் செய்த கார் நசுக்கப்பட்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் சம்பவ இடத்திலேயே பிரித்த்தானிய தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். மேலும் வாகன ஓட்டுனர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து...