siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 31 ஜூலை, 2012

சிறைக் கைதிகள் இருவர் தப்பி ஓட்டம்

 _
31.07.2012கண்டியிலிருந்து தம்புள்ளை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்ற சிறைக் கைதிகளில் இருவர் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி கைதிகள் பொலன்னறுவ மற்றும் பக்கமூன ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர்.

சுவர் ஒன்றின் மீது தாவி தப்பிச் சென்ற இவர்களை கைது செய்ய பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் பகீரதப் பிரயத்தனம் எடுத்துள்ளனர்.

இக் கைதிகளில் ஒருவர் பின்னர் கைது செய்யப்ட்டதாகவும் தெரிய வருகிறது

0 comments:

கருத்துரையிடுக